பஸ் விபத்தில் சிக்கிய பயணிகள்; பதற வைக்கும் காட்சி! (photos)

தம்புள்ளை வைத்தியசாலைக்கு முன்பாக தனியார் பஸ் ஒன்றும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், ஒன்றுடன் ஒன்று சமாந்தரமாக ஓட்டிச் சென்றதில், இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக...

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்கள் வௌியிட்ட முக்கிய தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இறுதிக்கட்ட யுத்தம் வரையில் போராடியதாகவும் இலங்கை இராணுவத்தினால் காட்டப்பட்ட உடல் அவருடையது அல்ல என முன்னாள் போராளிகள் சிலர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் பழ நெடுமாரன்...

நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பம் (photos)

நுவரெலியாவில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகாம்...

(video)பொலிஸ் அதிகாரி கடலில் குதித்த காணொளி (எதற்காக தெரியுமா?)

காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வேகமான பரவிவருகின்றது. வீதியில் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துரத்தி சென்று கடலில்...

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாட்டின் நெருக்கடி நிலமையை கருத்திற்கொண்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில...

(photos)இலங்கையில் தேடப்படிம் முக்கிய பெண் (காலி முகத்திடல் போராட்டம்)

காலி முகத்திடல் போராட்டத்தின் போது சமூக ஊடகங்களில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜையை கண்டுபிடிப்பதற்கு உதவியை கோரியுள்ளது. கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser) என்பவரை கண்டுபிடிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த...

பாரிய தீ – மாடி வீடு முற்றாக சேதம் (மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு)

மொரட்டுவை ராவத்தாவத்தை பகுதியின் 8ஆவது ஒழுங்கையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் இரண்டு மாடி வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பொருட்கள் சேதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீயை கட்டுப்படுத்த...

நிறுத்த மறந்த சாரதி : புகையிரதத்தின் நிலை என்ன? கோட்டையிருந்த பயணித்த பயணிகளுக்கு

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், சாரதியின் பொறுப்பற்ற செயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பினை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373