மாணவர் மரணம் குறித்த கல்லூரி நிர்வாகத்தின் அறிக்கை
கடந்த திங்கட்கிழமை (November 3, 2025) அன்று எமது கல்லூரியில் துரதிஷ்டவசமாக காலஞ்சென்ற ஹிப்ரி பிரிவைச் சேர்ந்த M.A.M.Sahdhi என்ற மாணவரின் இறுதிக் கிரியைகள், முறைமைப்...
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர ஞாயிற்றுக்கிழமை(16) அன்று காலை கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 62வது வயதில் காலமானார்.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த...
தற்போதைய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக முஸ்லிம் பாடசாலைகளில் திருத்தப்பட்ட கால அட்டவணைகளை செயல்படுத்துவதற்கான புதிய பரிந்துரைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, நவம்பர் 4, 2025 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எண்....
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க முடிவு செய்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி முறையாக தீர்க்கவில்லையென கூறி...
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த...
நாட்டில் தங்கத்தின் விலை இன்று (15) 10,000 ரூபாவால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண்...
உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது.
குறைந்தது 11 பேர்கள் காயங்களுடன் தப்பிய இந்த தொடர் தாக்குதலை அடுத்து அவசர சேவைக் குழுவினர் சம்பவயிடத்திற்கு...