எரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளுடன் இணைய நேரிடும்; எச்சரிக்கும் சுமந்திரன்

கோரமான ஆட்சியை, இந்த அரசாங்கம் கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டி நேரிடுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில், இன்று (13) நடைபெற்ற...

மக்களின் தகவல்களை சேகரிக்க சிறப்பு புலனாய்வு குழு களத்தில்

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட...

எரிசக்தி அமைச்சர் உதய கம்பன்பில இராஜினாமா செய்ய அழைப்பு

எரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி விலக வேண்டும் என ஶ்ரீ லங்கா...

நாட்டில் மேலும் 62 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 62 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (11) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...

எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று (11) நள்ளிரவு முதல் 12 முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 157 ரூபாவாகும். அத்துடன் ஒக்டேன் 95...

பயணக்கட்டுப்பாடு தளர்வின்றி தொடர்ந்தும் நீடிப்பு!

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம்...

நாட்டில் மேலும் 101 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு

இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்பதிவாகியுள்ளது. இதுவே, நாட்டில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். அதற்கமைய இலங்கையில் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை  2,011 ஆக உயர்வடைந்துள்ளது