பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானம்

ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலை 18 ரூபாயினால் அதிகரிப்பு இதனால் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் மேலும் கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோன தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரையில் 3,077 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தரப்பு உறுதிசெய்துள்ளது.

கொம்பனிதெரு கட்டுமான நிறுவனத்தில்பணிபுரியும் நபருக்கு டெல்டா தொற்று

கஹதுடுவ, ஜயலியகம பகுதியில் டெல்டா வகை கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக தர்மராஜா தெரிவித்துள்ளார். 47 வயதுடைய கொழும்பு, கொம்பனிதெருவில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனம் ஒன்றில்...

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இங்கிலாந்து வீதிகளில்…(video)

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தொற்று காலத்திலும், கையில் சிகரெட்டுடன் இங்கிலாந்து டர்ஹாம் வீதிகளில் உலாவந்துள்ளனர். குறித்த இலங்கை அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும்...

டெல்டாவை கட்டுப்படுத்த WHO சொல்லும் அறிவுரைகள்

டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், முகக்கவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துளளது. குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் அவ்வாறு...

எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடுகள் வரலாம் – இராணுவ தளபதி

நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர்...

டெல்டாவிற்கு எதிராக தடுப்பூசியின் சக்தி மட்டம் குறைவு

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியினதும் முதலாவது டோஸ் 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது பாதுகாப்பானது அல்ல என்றும் இது டெல்டா வகையின் மிகப்பெரிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர...