மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவர்த்து சேவைகள் புதன்கிழமை முதல் (படங்கள்)

எதிர்வரும் புதன் கிழமைக்கு பிறகு மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கங்கவட கோரலை பிரதேசத்தில் 60...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியு பின்னர் பாடசாலைகளைத் திறப்பதற்கு ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு...

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – இத்தாலி அணி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ஆம் திகதி...

சில கட்டுப்பாடுகளில் தளர்வு (படங்கள்)

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான...

புலமைப்பரிசில் பரீட்சை உயர்தர பரீட்சை திகதி வௌியீடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை நடைபெறும் தினத்தை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது. அதன் படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 5 திகதியும், உயதரப்பரிச்சை ஒக்டோபர் மாதம்...

உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதை சவால் செய்து ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் ​செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

கரையோர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா சத்தியப்பிரமாணம்

கரையோர பாதுகாப்பு மற்றும் தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.