பேராதனை போதனா வைத்தியசாலையில் 40 கொவிட் தொற்று

பேராதனை போதனா ​வைத்தியசாலையின் 45 பாதுகாப்பு பிரிவில் உள்ள  40 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளான பாதுகாப்புப் பணியாளர்களில் 11 பேர் பெண்கள் எனவும் அவர்கள்...

‘சிறுமி ஹிஷாலினியின் மரணம்’: நீதி கோரி ஹட்டனில் போராட்டம்

மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்படவேண்டும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (18) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின்...

மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை; குர்பான் கொடுப்பதில் சிக்கல்

மாடு அறுப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைய செயற்படுமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக,...

துமிந்த சில்வாவுக்கு உயர் பதவி

மரணதண்டனையில் இருந்து மன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம்...

அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்தார் ஜோஸப் ஸ்டாலின்

தான் பலவந்தமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 17 ஆவது உறுப்புரையுடன்...

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் எரிகாயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் எரிகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி நேற்று உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் சொந்த ஊரான டயகமவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று...

கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்

பெருநகரப் பல்கலைக்கழகத் திட்டம் ஆரம்பம்; கேகாலையில் முதலாவது பல்கலைக்கழகம்... “தொழில் வழங்குவதற்குப் பதிலாக தொழில்களை உருவாக்கும் பொருளாதாரச் சூழலை உருவாக்குவேன்” என ஜனாதிபதி தெரிவிப்பு. "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத் திட்டத்தின் மற்றுமோர் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில்,...

மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்துக்கு திறப்பு

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அத்தியாவசிய...