BREAKING : புதிய அமைச்சுகளின் முழுவிபரம்

அமைச்சரவையில் எழு அமைச்சுக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜி.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சரகவும், வெகுசன ஊடக அமைச்சரக டலஸ் அழகப்பெருமையும், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும், சுகாதர அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும்,  பவித்ரவன்னியாரச்சி...

இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்,  இந்தக்...

ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணை

பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரருக்கு பிணைவழங்கப்பட்டுள்ளது.

பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி

திருமணத் தம்பதிகள், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோருடன் மட்டுமே பதிவுத் திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு.

கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 161 பேர் உயிரிழப்பு. நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6.096 ஆக உயர்வு.

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது. ஆனால் தற்போது...

நாடளாவிய ரீதியில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது...

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி...