தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிக்க ஆவணம் கையளிப்பு

ஐ.தே.க.வின் தேசியப்பட்டியல் உறுப்பினராக ரணிலை நியமிப்பதற்கான ஆவணம் இன்று காலை அக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவினால்தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் கடந்த மாதம் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை...

ஷானி அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு பிணை

சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கடந்தவருடம் கைது (31.07.2020) செய்யப்பட்ட  சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி-கூட்டமைப்பு சந்திப்பு இல்லை

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று (16) இடம்பெறவிருந்த சந்திப்பு, பிற்போடப்பட்டுள்ளது என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

பாண் தவிர்ந்த ஏனைய அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உரிமையாளர்களினால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை...

பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு

நாடளாவிய ரீதியாக தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக்கட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளனவென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். பயணத் தடையை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பில் விசேட வைத்திய...

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01.          பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டு இறுதியிலான...

பயணத்தடை தொடர்வதா இல்லையா? வந்தது புதிய தகவல்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா...

ராஜபக்ஸ அரசியல் முடிந்து விடக்கூடும் -ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து...