டெல்டாவிற்கு எதிராக தடுப்பூசியின் சக்தி மட்டம் குறைவு

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியினதும் முதலாவது டோஸ் 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது பாதுகாப்பானது அல்ல என்றும் இது டெல்டா வகையின் மிகப்பெரிய...

நாட்டின் மேலும் சில பகுதிகள் முடக்கம்

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர...

பொது மன்னிப்பு பெற்ற முன்னாள் போராளிகள் சற்றுமுன்னர் விடுவிப்பு

நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களால் இந்த...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழே இவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை...

உலக டெஸ்ட் சாம்பியன் மகுடம் சூடியது நியூசிலாந்து

உலக டெஸ்ட் கிரிக்கட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மகுடம் சூடிக்கொண்டது. இங்கிலாந்தின் சவுத் ஹெம்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி நியூசிலாந்து உலக டெஸ்ட் கிரிக்கட்...

முதல் ஆப்பை இராணுவத் தளபதிக்கு வைத்த ரணில்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின்...