ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலாலாபாத்தை தலிபான் படையினர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இன்று காலை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் மட்டுமே அரசின் கைவசம் இருந்தது. ஆனால் தற்போது...

நாடளாவிய ரீதியில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது...

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி...

நாட்டை முழுமையாக முடக்கும் தீர்மானம் இல்லை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன

தற்போதைய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எனினும் நடமாட்டக்கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் 19...

மஹரகம நகர சபையின் ஒரு பகுதி மூடப்பட்டது

கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் மஹரகம நகரசபையின் கட்டிட பிரிவு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நகர சபை உறுப்பினர், பொறியியலாளர் ஒருவர் உட்பட 6 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து,...

லாப்ஃஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ...

கொரோனா மரணங்கள் உயர்வு : நாட்டில் மேலும் 124 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 5,464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியார் சுகாதாரத் துறையில் கொவிட் சோதனைகளுக்கான கட்டணம் நிர்ணயம்

தனியார் சுகாதாரத் துறையில் பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்வதற்கான கட்டணங்கள் சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.சி.ஆர். சோதனைகளுக்கு 6,500 ரூபாவும், ஆன்டிஜென் சோதனைகளுக்கு 2,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு...