அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

2021.06.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் (அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.) 01.          பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்களின் 2021 முதலாம் காலாண்டு இறுதியிலான...

பயணத்தடை தொடர்வதா இல்லையா? வந்தது புதிய தகவல்

நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார். அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா...

ராஜபக்ஸ அரசியல் முடிந்து விடக்கூடும் -ஆனந்த தேரர்

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து...

கம்மன்பிலவின் தோளில் மீது மட்டும் சுமத்தாதே – விமல் காட்டம்

எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, ​நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர்...

நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன ஒபேசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரியந்த பெனாண்டோ, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஷி மகேந்திரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்...

அரசாங்க, தனியார் நிறுவனங்களுக்கு இராணுவத் தளபதி வேண்டுகோள்

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் கடமைக்கு அழைக்குமாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

எரிபொருள் விலையேற்றம்: ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே எரிபொருள் விலை அதிகரிப்புக்கான காரணம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளுடன் இணைய நேரிடும்; எச்சரிக்கும் சுமந்திரன்

கோரமான ஆட்சியை, இந்த அரசாங்கம் கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டி நேரிடுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில், இன்று (13) நடைபெற்ற...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373