முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை

கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழே இவர் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்ம பிரோமசந்திரவின் கொலை...

உலக டெஸ்ட் சாம்பியன் மகுடம் சூடியது நியூசிலாந்து

உலக டெஸ்ட் கிரிக்கட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி மகுடம் சூடிக்கொண்டது. இங்கிலாந்தின் சவுத் ஹெம்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி நியூசிலாந்து உலக டெஸ்ட் கிரிக்கட்...

முதல் ஆப்பை இராணுவத் தளபதிக்கு வைத்த ரணில்

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான செயற்பாட்டு மையம் தோல்வி கண்டுள்ளது – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய...

எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் போராட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தினுள் பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு நடவடிக்கை ஈடுப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (23) முற்பகல் சபை அமர்வுகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, அவையின் முதல் நடவடிக்கையாக, முன்னாள் பிரதமரும், அக்கட்சியின்...

மேலும் 71 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 71 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இவர்களில் 38 பெண்கள் மற்றும் 33 ஆண்கள் உள்ளடங்குகின்றனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704ஆக...

தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய நாமல் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, எவ்விதமான வழக்கு விசாரணைகளுமின்றி, நீண்ட காலங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை, புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுதலை...

உடன் அமுலுக்கு வரும் வகையில் சில பகுதிகள் முடக்கம்

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் ​சேரபுர கிராம சேவகர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373