கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​

கொழும்பில் மேலும் 5 பேருக்கு டெல்ட்டா தொற்று ​தொற்றிருக்கலாம் என சுகாதார சேவை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் சந்தேகம் வௌியிட்டுள்ளார். கெஸ்பேவ ஆடைத்தொழிற்சாலையில்  ஐந்து தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக கெஸ்பேவ பகுதியில் அதிகமான தொற்றாளர்கள்...

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (21) புதன்கிழமை முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம் ஈதுல் - அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களுக்கு நியூஸ் தமிழின் வாழ்த்துக்கள். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக...

டயகம சிறுமிக்கு நீதி கோரி ரிஷாத் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிப்பெண்ணாக தொழில் புரிந்து எரிகாயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நியாயம் கோரி இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு - பௌத்தாலோக்க...

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல அனுமதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2016 மார்ச் 29 ஆம் திகதி...

கல்வி அமைச்சர் – ஆசிரியர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்தை தோல்வி!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களது தொழிற்சங்கங்கள் இன்று கல்வி அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இணையவழி கற்பித்தலை தொடர்ந்து புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சினோபோர்ம் பெற்றவர்களுக்கு ஆய்வு கூறும் மகிழ்ச்சி தகவல்

நாட்டில் 95% க்கும் மேற்பட்டோருக்கு சினோபோர்ம் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசி டெல்டா மாறுபாட்டிற்கும் பீட்டா மாறுபாட்டிற்கும்...

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய மக்கள் சக்தியால் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று (20) வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. வாக்கெடுப்பு மாலை 5.30க்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373