அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Breaking மட்டு.அம்பாறை மாவட்டங்களில் தற்பொழுது மின் தடை!

CEB யின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால் தற்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. குறிப்பாக மஹியங்கனை பிரதேசத்திலும் இந்த...

சீரற்ற காலநிலை | உயிரிழப்புக்கள் 31 ஆக உயர்வு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் இன்று...

சீரற்ற காலநிலை | அரபு கல்லூரிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம் சமய மற்றும் பண்பாடுகள் திணைக்களம் அனைத்து அரபுக் கல்லூரிகளுக்கும் ஓர்...

பதுளை மாவட்டத்தில் சீரற்ற வானிலை | உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயிரிழந்துள்ளது. இந்த அனர்த்தங்களில் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளதாக பதுளை மாவட்டச் செயலாளர்...

பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவு!

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க...

சீரற்ற வானிலை | ஒத்திவைக்கப்பட்ட உயர் தர பரீட்சை!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண...