இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயிலிருந்து இன்று அதிகாலை நாடு திரும்பியது.
இலங்கை அணியினர் எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் இன்று அதிகாலை...
ஐசிசி ரி20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தர வரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க முதல் இடத்தை தனதாக்கி உள்ளார்.
முதலாம் இடத்தில் இருந்த தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரீஷ் ஷம்சியை பின்தள்ளி...
உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் 29 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30க்கு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.
கயந்திகா அபேரத்ன புதிய தேசிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
99 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15 வினாடிகள் 55.84 செக்கன்களில் எல்லையை கடந்து அவர்...
இலங்கையின் சிறந்த ரக்பி வீரர்களில் ஒருவரான சந்திரஷான் பெரேரா தனது 60 ஆவது வயதில் இன்று(24) மாலை காலமானார்.ஆரம்பக்காலங்களில் இலங்கை ரக்பி அணியின் தலைவராக மாத்திரமின்றி சிறந்த பயிற்சியாளராகவும், ஊடகவியலாளராகவும், வர்ணனையாளராகவும் செயற்பட்டவர்.கடந்த...
இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.இதன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது.இலங்கை நேரப்படி இன்று (24) பிற்பகல் 3.30க்கு...
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 19 வயதுக்குட்டோர் அணியின் முன்னாள் தலைவராக செயற்பட்ட கிரிக்கெட் வீரர் அவி பரோட் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று அவர் மரணித்துள்ளார்.
இளம் வயதில்...