தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அர்ஜுன ரணதுங்க தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...
இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்த யுபுன் அபேகோனுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்கட்சி தலைவர் வாழ்த்து...
இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர்...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான்,பங்காளஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர்...
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குச் சென்ற இலங்கையைச் சேர்ந்த ஜூடோ வீரர் ஒருவரும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பர்மிங்காம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் காணாமல்...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெறுகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தள்ளது.
இலங்கை அணியின்...
ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால்...