சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

உலகக் கிண்ண இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிக முறை 100 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி...

ICC-யின் தடை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடி

இலங்கை கிரிக்கட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும்...

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தடை – மேலும் ஒரு அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவையின்...

சோதனைக்கு பிறகே இன்றைய போட்டி நடைபெறும்!

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (06) நடைபெற உள்ளது. இப்போட்டி டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. எனினும், டெல்லியில் காற்று மாசு...

கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இலங்கை கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் இடைக்கால...

ஶ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் புதிய தீர்மானம்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சரால் 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க...

இலங்கை கிரிக்கெட் செயலாளர் தனது பதவி தொடர்பில் எடுத்த முடிவு

இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  

கிரிக்கெட் ரசிகர்களின் அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களின் ஊடாக, இந்த போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டம் நாளை முற்பகல் 10 மணிக்கு...