பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உதவிகரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் கொழும்பு மாவட்டம் ஹோமாகம கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட அவிசாவெள்ள புவக்பிட்டிய சீ.சீ ஆரம்ப...

மலையக மக்களின் பிரச்சனைகளை எடுத்து காட்டும் ‘1000rs ’

மலையக மக்களின் பிரச்சனைகளை உற்றுநோக்கினால் வீடு மற்றும் காணி உள்ளிட்ட பல அடிப்படை பிரச்சனைகளை அடுக்கடுக்காக கூறிக்கொண்டே போகமுடியும். இவற்றில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகக் காணப்படுகிறது....

பெண்கள் எதிர்நோக்கும் கசப்பான அனுபவங்களை தொடர்பில் jk production தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள freedom குறுந் திரைப்படம்

சமூக ஊடகங்களிலும் சரி, பொது இடங்களிலும் சரி, ஆண், பெண் தொடர்பான பால் நிலை சமத்துவம் தொடர்பில் நாம் அதிகளவான கருத்துக்களை பேசிக்கொள்வோம். ஆனால் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் போது மட்டும்...

அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம்

அஹச மீடியா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2வது தடவையாக பல்துறை ஆளுமைகளுக்கு விருது வழங்கும் வைபவம் கொழும்பு மன்ற கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னாள் சபாநாயகர்...

பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

வடகொழும்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு சர்வதேச இசைக் கல்விக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர்  அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னாண்டோ தலைமையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு...

மாளிகாவத்தை கபடி போட்டி

மாளிகாவத்தை P.D.சிரிசேன மைதானத்தில் கபடி போட்டி நடைப்பெற்றது  விஷன் கழகம்,மாளிகாவத்தை இளைஞர் கழகம்,வெயாங்கொட சக்தி கழகம்,வித்யாகார விளையாட்டு கழகம்,ஸ்டோங் இளைஞர் கழகம் போட்டியில் கலந்துகொண்டது தேசிய கபடி பயிச்சியாளர் பிராபாத் ரங்க ஜீவ,தேசிய...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ஸ்ரீலங்கா ரக்பி தலைவருக்குமிடையில் ஒப்பந்தம்

ஸ்ரீலங்கா ரக்பி யூனியன் வேண்டுகோளின்படி  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரனையின் பேரில்   மாகாணங்கள்  மட்டத்தில் உள்ள சகல ரக்பி விளையாட்டு கழகங்கள் வீரா்களையும் இத்துறையில் அபிவிருத்தி செய்வதற்கும் மாகாணமட்டத்தில் மாபெரும் ரக்பி விளையாட்டுப் போட்டியினை...

புத்தளத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிப்பு.

புத்தளத்தில் சமூக சேவையில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் தேசகீர்த்தி விருது வழங்கி நேற்று(04) கௌரவிக்கப்பட்டனர். இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் இவ்வாறு விருது வழங்கப்பட்டுள்ளன. இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையின் புத்தளம் மாவட்ட...