காசா பகுதியில் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் வரை காசாவுக்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று...
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் ழூழ்கியுள்ளன.
இந்தநிலையில் தெல்தொட்ட பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 வயதான சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில்...
வியாழக்கிழமை இன்று (ஒக்டோபர் 12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.0267 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.8289 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய...
இஸ்ரேலில் இடம்பெற்று வரும் போர் காரணமாக காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு இலங்கையிலுள்ள மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் உரிய அதிகாரிகளிடம் தகவல் வழங்குமாறு காணாமல் போனவரின்...
படங்கள் கொழும்பு நிருபர் - நசார்
கொழும்பில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தினால் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு பதிலாக சட்டவிரோதமாக வேறு சில பொருட்களை இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் சுங்க வருவாய்...
கண்டியில் பாடசாலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
கண்டி – கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போதே இச் சம்பவம்...
பாலஸ்தீனத்திற்கு உதவ சென்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதிரோவ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும். ரஷ்யாவின் வாக்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு...
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் யுத்தம் காரணமாக உலகில் தற்போது நிலவும் எரிபொருள் தொடர்பிலான பிரச்சினைகளால் இலங்கையில் எரிபொருளின் விலை உயரும் அதேவேளை பொருட்களின் விலையும் பெருமளவில் உயரும் என...