நாரம்மல துப்பாக்கிச் சூடு – எஸ்.ஐயின் பதவி பறிப்பு !

நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா நட்டஈட்டை பொலிஸார் வழங்கியுள்ளனர். உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில்...

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் !

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வட மாகாணம்...

மீன்களின் விலை கடும் சரிவு !

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகள் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் மரக்கறிகளின் விலையேற்றம் காரணமாக மக்கள் தமது உணவுத் தேவையினை பூர்த்தி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் கடந்த...

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 315.54 முதல் ரூ. 315.30 மற்றும் ரூ. 326.54...

மௌலவிக்கு தொடரும் விளக்கமறியல் !

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (18) கல்முனை நீதிமன்ற...

பல்கலைக்கழக விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்காரினால் கத்தாரில் விசேட உளவியல் கருத்தரங்கு

கத்தாரில் வாழும் இலங்கை பெற்றோர்களுக்கான விசேட உளவியல் கருத்தரங்கொன்றை வளவாளராக சர்வதேச பயிற்றுவிப்பாளர், உளவியல் ஆலோசகர் மற்றும் இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் இல்ஹாம் மரிக்காரினால் கத்தாரில் நடத்தப்பட்டது. இதிலே கட்டாரில் உள்ள நூற்றுக்கு மேற்பட்டடோர்...

எரிவாயுவின் விலையில் ஏற்பட்ட மாற்றம் !

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அத்துடன் பிரெண்ட்...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களுக்கு நிதி அமைச்சின் மகிழ்ச்சி அறிவிப்பு !

குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களை அஸ்வெசும திட்டத்திற்குள்...