பஸ் விபத்தில் 37 பேர் படுகாயம்; இதுவரையில் ஒருவர் உயிரிழப்பு !

      நெல்லிகலவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 37 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பூண்டுலோயாலுவிலிருந்து நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற...

நாட்டில் அதிகரிக்கும் நோய்! இரண்டு மாதங்களில் 7 பேர் உயிரிழப்பு !

    இந்த மாதத்தில் கடந்த 15 நாட்களில் மாத்திரம் 2,132 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு அதி அபாய வலயங்களாக 10 சுகாதார வைத்திய அதிகாரி...

வடக்கு, கிழக்கிற்கு 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

      வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித...

நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு !

      இன்று (17) நாடளாவிய ரீதியில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில்...

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு- பொருட்களின் விலை தொடர்பில்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 5.6...

கொழும்பு, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் வெப்பம்

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் பதிவாகக் கூடும் என...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தளத்தில் உலர் உணவு விநியோகம் (clicks)

இலங்கை மனித உரிமை மன்றத்தினால் கடந்த (10) திகதி புத்தளம் நகர மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் 200 வரிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு...

உங்கள் பிரதேசத்தில் குடிநீர் பிரச்சினையா? அறிவிக்க விசேட இலக்கம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சியுடனான வானிலை காரணமாக குடிநீர் பிரச்சினை காணப்படுமாயின், அது தொடர்பில் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, 117 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறு இடர்...