கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் இன்று (11) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்குமாறு துறைமுக அதிகார சபை அதிகாரிகளுக்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு

ஜூலை 26, 2024 அன்று, பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கியது. 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.   இதில் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியின்...

சுதர்ஷினி சஜித்க்கு ஆதரவு

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

இன்று பல இடங்களில் நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல்...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 500...

தனியார்த்துறை ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி ; அதிரடி நடவடிக்கை

தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12,500 ரூபாவாக காணப்பட்ட தனியார் ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்த பட்ச சம்பளத்தை, 17,500 ரூபா வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 500...

மீண்டும் ஆரம்பிக்கப்படும் இலங்கை – இந்திய கப்பல்

தமிழகத்தின் நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல...

தேர்தல் சின்னங்கள் வெளியிடு

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வௌியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல்...