புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், அவ்வாறு எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...
வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டியில் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றி பெற்று, 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டின் முதன்மையானவர்கள் (Champions) பட்டத்தை வென்றுள்ளது. ஆகஸ்ட் 20, 2024...
அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் நேற்று இரவு தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த மாதம் மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் மருத்துவ...
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதம் அதிகரிப்பதோடு அரச ஊழியர்களுக்கான வரியை குறைக்கவும் ...
இன்று காலை மருதானை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் 1, 2 மற்றும் 3 ஆகிய புகையிரத தளங்களுக்கான சேவைகள் தடைப்பட்டுள்ளன.
எரிபொருள் ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதால் , புகையிரத...
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுருஸ் முஹம்மது இல்யாஸின் பெயர் வாக்குச்சீட்டிலிருந்து நீக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்டபாளர் இல்யாஸ் திடீரென சுகயீனமடைந்து புத்தளம் தள...
இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ்.சேனாநாயக்கவின் பேரன் ருக்மன் சேனாநாயக்க காலமானார்.
தனது 76 ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
ருக்மன் சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் ஆவார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் SJB பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக அக்குரணை உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில் பல ஊர்களிலும் “ஹக்கீம், ஹலீம் கண்டிக்கு வேண்டாம்” என்ற...