முன்னாள் இராணுவத் தளபதி சஜித்துடன் இணைந்தார்

  முன்னாள் இராணுவ தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த பின்னர் அவர் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்தியா கடற் பரப்பில் 14 இலங்கை மீனவர்கள் கைது

ஐந்து படகுகளுடன் 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இந்திய கடற்பரப்பிற்குள் 7 கடல் மைல் தொலைவில் தென்கிழக்கே 13 கடல் மைல் தொலைவில் 14 இலங்கை பணியாளர்களுடன்...

கடும் பொலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் திறக்கப்படும் வீதி

தற்காலிகமாக நேற்றைய தினம் மூடப்பட்டிருந்த எல்ல – வெல்லவாய வீதி மீண்டும் இன்று (17) காலை திறக்கப்பட்டுள்ளது. கடும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் இந்த வீதியூடான போக்குவரத்து இடம்பெறுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. எனினும்,...

எல்ல வெல்லவாய வீதி தற்காலிக மூடப்படுகிறது

  நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, எல்ல - வெல்லவாய வீதியை இன்று (16) மாலை 6 மணி முதல் நாளை (17) காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடுவதற்கு...

மூன்று மாதங்களில் சிறைச்சாலைகளில் இருந்து 49 கைதிகள் தப்பியோட்டம்

இவ்வருடத்தின் மூன்று மாதங்களில் 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும்...

நானுஓயாவில் தோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்.

நானுஓயா நிருபர் டி.சந்ரு செ.திவாகரன்       நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக (18) நாட்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட...

ஜனாதிபதி இந்தோனேஷியா பயணம்

  இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று...

கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான செய்தி

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள்...