மதுபான சாலைகளுக்கு பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், இம்மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் மாத்தளை நகர எல்லைக்குட்பட்ட அனைத்து உரிமம்...

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டர் எரிந்து நாசம்;எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை

  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் உயிருடன் வருவதற்கான "வாய்ப்பு எதுவும் இல்லை" என்று அந்த நாட்டின் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.   விபத்தில் ஹெலிகொப்டர் முற்றிலும் எரிந்துவிட்டதாக ஈரானிய அதிகாரி...

சிங்கப்பூரை உழுக்கும் கொரோனா ; ஒரே வாரத்தில் 25,000 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.     மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்...

கடவுச்சீட்டை கையளித்தார் டயானா கமகே

  முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளார் . டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்...

கொழும்பில் மூடப்படும் வீதிகள்

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.   இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வீதி மூடப்படும்...

டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடும்...

கொழும்பில் இன்று பிற்பகல் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று பிற்பகல் நாடாளுமன்ற வீதி மூடப்படும்...

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் கல்வி...