லிட்ரோ எரி வாயு குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை நாளை (04) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கின்றார். புதிய விலை விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்  

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான புதிய அறிவிப்பு

    நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (04) பல மாவட்டங்களில் பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விபரம் வருமாறு சப்ரகமுவ மாகாணம் * இரத்தினபுரி மாவட்டம் – அனைத்து பாடசாலைகளும் * கேகாலை மாவட்டம்...

சீமெந்து மூடையின் விலை குறைப்பு!

  ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை ரூ.2,250 ஆக இருக்கும் என...

ஏட்ரியன் நிறுவனத்தின் இலங்கையின் புதிய முழுநீள தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு

இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான "அதிரன்" திரைப்படத்தின் பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும்...

நீரில் மூழ்கியது வெல்லம்பிட்டிய

வெல்லம்பிட்டிய பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.   இந்த நிலையில் மெகொடா கொலன்னாவ, பிரெண்டியாவத்தை, சேதவத்தை, வேலேவத்தை மற்றும் ஜாரஸ் கார்டன் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, பல குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அந்த...

காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா...

சீரற்ற வானிலையால் டெங்கு நோய் பரவும் அபாயம்

மே மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், இது ஒரு தொற்றுநோயாக உருவாகக் கூடும் எனவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது.   தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் இந்த தொற்று...

இலங்கையில் வறுமை வீதம் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள்...