மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது. மோசமான வானிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஒருவரைக் காணவில்லை...

என் அழுத்தம் அதிகரிக்கும், நான் மரணிக்க நேரிடும்! – ஹர்ஷ டி சில்வா

தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய (07ழு) நாடாளுன்ற அமர்வின் போதே அவர்...

பணிப் பகிஷ்கரிப்பு இன்று – ரயில் சேவை இடம்பெறாது என அறிவிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சங்கங்களில் ஒன்றான லோகோமோட்டிவ் ஒபரேடிங் பொறியியலாளர் சங்கம் பணிப் பகிஷ்கரிப்பை இன்று (07) முதல் ஆரம்பித்துள்ளது. ரயில் இயந்திர சாரதிகளின் இரண்டாம் நிலை பதவி உயர்வு, சம்பள பிரச்சினை...

நாளை மூடப்படும் பாடசாலைகள்!

அரச பாடசாலைகளுக்கு வழங்கப்படும் விசேட விடுமுறையாக கருதப்படும் நிவித்திகல பிரதேசத்தின் பின்வரும் பிரிவுகளிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (07) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அப்பிரதேசங்களில் தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி...

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் அதிகபட்ச வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (06) நிறைவேற்றப்பட்டது. இதன்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 109 வாக்குகளும், எதிராக 53 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால்...

7 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் 7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபீ, சிவப்பு கௌபீ, காய்ந்த மிளகாய், வத்தல்ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (06) பிற்பகல் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே அவர்...

இலங்கையில் STARLINK சேவை ஆரம்பிக்க இலங்கையில் அனுமதி!

இலங்கையில் செய்மதி இணையச் சேவையை ஆரம்பிக்க STARLINK நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒதழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. தொWfwழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தை மேற்கோள்காட்டி, ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விடயம்...