ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (10) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல...
வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வரகாபொல பகுதியிலுள்ள...
சிசு செரிய பஸ் சேவைக்காக மேலும் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு (NTC) பணிப்புரை...
தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை எதிர்வரும் சில தினங்களில் வலுவடையவுள்ள நிலையில், கண்டி நகரம் பாரிய வெள்ளப் பெருக்குக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட...
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின்...
புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏராளமான விண்ணப்பதாரர்கள்...
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய வகை கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப்...