சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள்...
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படவில்லை என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்து கணிப்புக்குட்படுத்தி, அதனை...
முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் என கூறிக்கொள்ளும் குறிப்பிட்ட சங்கம் முட்டைக்கு அடுத்த வருடம் முதல் VAT வரியை விதிக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் தோட்ட கைத்தொழில்...
கடந்த செவ்வாய்க்கிழமை 9.7.2024 அன்று சிலாப வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று...
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ள போதிலும், இன்று சில ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல்...
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாடசாலை காலங்களில் கற்பித்தல்...
நுவரெலியாவிலிருந்து திருகோணமலை நோக்கி சுற்றுலா சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்று நுவரெலியா கண்டி பிரதான வீதியில் லபுக்கலை பகுதியில் இன்று (11) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டு விலகி அருகில்...