தொழிற்சங்க நடவடிக்கை – GMOA எச்சரிக்கை

தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரை அந்த பதவியிலிருந்து நீக்கப்படாவிட்டால் நாளை (23) காலை 8 மணிமுதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வைத்தியரின் ஏற்றுக்...

மீண்டும் அதிகரித்த பணவீக்கம்!

சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஜூன் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 மே மாதம் 1.6% ஆக பதிவாகிய...

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உருவாக்கம்: தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

ஐனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் இணைந்து தமிழ்த்...

நிர்வாணமான நிலையில் சடலம் மீட்பு

கந்தானை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலத்தை கந்தானை பொலிஸார் மீட்டுள்ளனர். இறந்தவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Breaking ஜீவன் தொண்டமானை கைது செய்ய உத்தரவு

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...

ஓகஸ்ட் இறுதியில் வருகிறார் எலன் மஸ்க்

எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களும் அதிபர்களும் சட்டப்படி வேலை

இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று முதல் மாகாண கல்வி மற்றும் பிராந்திய கல்வி அலுவலகங்களால்...

ஹிருணிகாவுக்கு பிணை!

2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம், வியாழக்கிழமை (22) பிணை வழங்கியுள்ளது. ஹிருணிகா பிரேமச்சந்திரவை 2000...