இந்தியாவுடன் 27 ஆண்டுகளின் பின் சரித்திரம் படைத்த இலங்கை

இந்திய அணியுடனான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 2-0 என்ற அடிப்படையில் வென்று 27 ஆண்டுகளின் பின்னர் இந்திய அணியுடன் இருதரப்பு ஒருநாள் தொடரை...

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர் விஷேட மாநாடு

சமூக நீதிக் கட்சியின் தேசிய செயற்குழு அங்கத்தவர்களுக்கான விஷேட மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கிண்ணியாவில் நடைபெற உள்ளது. இவ்விஷேட மாநாட்டில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்த கட்சியின் நிலைப்பாட்டினை,...

வடக்கு கிழக்கில் சீன இராணுவத்தை நிறுத்த முயற்சி

வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்...

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயற்சி ; ஒருவர் உயிரிழப்பு

சீதுவ – கொட்டுகொட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி செயற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவை பகுதியில் பொலிஸ் குழுவொன்று கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது, காரிலிருந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரின்...

நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை – ஜனாதிபதி

என்னைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தல் எனக்கு ஒரு போட்டி இல்லை. நான் யாரிடமும் சண்டையிட வரவில்லை. நான் எனது கொள்கைகளுடன் வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுன் கொழும்பில் தற்போது...

கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் கலாநிதி ஜனகன்..!

கொழும்பு இரத்மனலானை இந்துக்கல்லூரியின்யின் மாணவத் தலைவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு நேற்றைய(06)தினம் கல்லூரி அதிபர்.யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக...

ஏறாவூரில் வர்த்தகர் கழுத்தறுத்துக் கொலை

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்நகர் - ஹிஸ்புல்லாஹ் நகரில் வர்த்தகர் ஒருவர் நேற்றிரவு (6) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் பாவனையாளர்கள் வர்த்தக நிலையத்தை கொள்ளையடிக்க வந்த நிலையில்தான் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக...

முஸ்லிம் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நியமனம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ சேர்ந்த இவரை அமைச்சு புதிய பணிப்பாளராக...