Breaking 2024 ஜனாதிபதித் தேர்தல் – 39 வேட்பாளர்கள்…

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக  தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

just in இன்று காலை ஜனாதிபதியை சந்தித்த வேலுகுமார் – தனது ஆதரவை வழங்குவதாக உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினருமான வேலுகுமார், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளார். கொழும்பு – பிளவர் வீதியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று...

Breaking ஜனாதிபதித் தேர்தல் 2024- வேட்புமனுத் தாக்கல்

2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் இந்த நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.   இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவில் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸார் விசேட பாதுகாப்பு...

கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்தப் பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக...

வாக்கு சீட்டுக்கள் அச்சிடும் பணி விரைவில்

பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்...

BREAKING ரிஷாட் வெளியிட்ட இறுதி முடிவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தலைமையிலின அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதாரவு வழங்க தீர்மானித்துள்ளது. கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய...

அத்தாவுல்லா, ரணிலுக்கு ஆதரவு

தேசிய காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அத்தாவுல்லா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேல் கொத்மலை நீர் தேக்க த்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) புதன்கிழமை பிற்பகல் நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ...