புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
சிலாபம் மற்றும் பங்கதெனியவுக்கு இடையில் மரமொன்று தண்டவாளத்தில் வீழ்ந்ததால் குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.
சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் முரசவில் பகுதியில் மூன்றரை மாத குழந்தை ஒன்று தாயின் பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ளது.
குழந்தையின் தாய் பாலூட்டும் போது மயங்கி விழுந்ததாகவும், அதே நேரத்தில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சாவகச்சேரி பொலிஸார்...
வேட்புமனுத் தாக்கல் நாளின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைகுலுக்கத் தவறியமை தொடர்பில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ் வேளையில் சஜித் வேறு வேலையில்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 35 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்...
தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் உட்பட 11 சந்தேகநபர்கள்...