”அனுரவுகாக விட்டுக்கொடுத்தார் விமல் ”

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது. “ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள்...

தபால் மூலம் வாக்களிக்கும் திகதிகள் குறித்து ஆணையத்தின் அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை வழங்குதல் மற்றும் குறிக்கும் திகதிகளை...

Just in ரத்தன் டாடா காலமானார்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு தேசத்தையே கலங்க செய்துள்ளது. அவரது மறைவு செய்தியை அறிந்து தொழில் துறையினர் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் வருத்தம் அடைந்துள்ளனர். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர...

இன்றுடன் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள்...

’அநுர அரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார்’

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று...

ரஞ்சன் ராமநாயக்க இன்று புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல   நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.   மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி,...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளிப்படுத்தல் கட்டாயம்!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.   இதன்படி, தேர்தலில் போட்டியிடுவதற்கு பெயர் குறித்த...

முட்டை விலை அதிகரிப்பிற்கான காரணம் இதுதான்!

முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது.   அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை...