கட்டாயம் இவற்றை எடுத்துச் செல்லுங்கள்…

இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை (14) நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 71 இலட்சத்து 40,354 ஆகும். நாடளாவிய ரீதியில்...

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் சில தினங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

விசேட போக்குவரத்து சேவைகள்

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பயணிகளின் வசதி கருதி தேவையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பேருந்து...

ஆட்பதிவு திணைக்களம் இயங்காது

ஆட்பதிவு திணைக்களத்தில், எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை அன்று, பொதுமக்கள் சேவை இடம்பெறாது என்று ​திணைக்களத்தின் பதில் செயலாளர் நாயகம் சூரியபெரும தெரிவித்துள்ளார். 

பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள் வழங்கப்படாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை சான்றிதழ்கள்...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் ஹேக்

வளிமண்டலவியல் திணைக்களத்தின்  உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, இணையத்தளத்தை மீளமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Breaking ராஜகிரியவில் பாரிய தீ

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயினால் ஏற்பட்ட சேதத்தின்...

சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம்

வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில், திங்கட்கிழமை (12)  நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....