நுரைச்சோலையில் வாக்காளர்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடு ; சாரதிகள், நடத்துனர்கள் கைது

தேர்தல் சட்டத்தை மீறி, நுரைச்சோலையில் இருந்து முல்லைத்தீவுக்கு வாக்காளர்களை ஏற்றிச் செல்வதற்காக மூன்று பஸ்கள் தயார் நிலையில் இருந்த நிலையில், அவற்றின் மூன்று சாரதிகள் மற்றும் மூன்று நடத்துனர்கள் நுரைச்சோலை பொலிஸாரால் கைது...

முதலாவது தேர்தல் முடிவு 10 மணிக்குள்…

2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10 மணிக்குள் வெளியாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் உள்ள...

வாக்களிப்பு நிலையத்தில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுபாஷ் எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள...

வாக்களிப்பு நிலையத்தை தாக்க திட்டம் ; ஆயுதங்கள் மீட்பு

வாக்களிப்பு நிலையத்தை தாக்க தயாராக இருந்ததாகக் கூறப்படும் லொறியை நேற்று (13)  சோதனையிட்ட போது கைக்குண்டு, டி-56 தோட்டா, டி கடக் துப்பாக்கி, இரண்டு கூரிய கத்திகள் மற்றும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

Breaking சற்றுமுன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இன்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர், படோவிட்ட...

மன்னாரில் உலர் உணவு பொதிகள் மீட்பு: மூவர் கைது

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்றினால்  வழங்குவதற்கு என கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள்  புதன்கிழமை(13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில்...

பயணக்கட்டுபாடுகளை நீக்கியது அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம்  அறுகம்பேவுக்கான  பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 23ஆம் திகதி நீக்கியுள்ளது. "அறுகம்பேவுக்கு 2024 ஒக்டோபர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை கொழும்பு அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது. கொழும்பில் உள்ள...

பெட்டிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை மீட்டு அவற்றை...