’’ஆண்டுதோறும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் உயரும்’’

முறையான பொதுப் போக்குவரத்து முறையின்மையால் நாடு வருடாந்தம் ரூ.500 பில்லியன் இழப்பை சந்திக்கிறது. வாகன இறக்குமதி மீதான தடைகள் தளர்த்தப்பட்டவுடன் இந்த இழப்பு இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள்...

மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்றன. அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00...

இந்திய வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

  இந்தியாவின் வரவு செலவு திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்றைய தினம் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல்...

திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கைக்கு முதல் ரன்னர்-அப்

லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமதி உலகப் போட்டியில் இலங்கையின் இஷாதி அமண்டா முதல் ரன்னர்-அப் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருமதி உலகப் பட்டம் 2024 தென்னாப்பிரிக்காவின் ட்ஷேகோ கேலேவுக்கு வழங்கப்பட்டது, அதே நேரத்தில் தாய்லாந்தின்...

பாடசாலைகளிலும் Clean Sri Lanka வேலைத்திட்டம்

  Clean Sri Lanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்கான கல்வித் துறையின் பிரதிநிதிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நேற்று(31) கல்வி அமைச்சில் நடைபெற்றது.   ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்கள் ஜி. எம்....

அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!

  பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது   அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.   இந்நிலையில்...

காலி – ஹினிதும பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு

  காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   தொலைபேசி தரவு பகுப்பாய்வு...

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே...