சிவப்பு சீனியின் வெட் வரியை நீக்க அமைச்சரவை பத்திரம்

சிகப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, பாராளுமன்றத்தில், இன்று தெரிவித்தார். இலங்கைக்கு வெளியில்...

பாராளுமன்றத்தில் வரலாற்று உரை

இலங்கையின் மாற்று திறனாளியான முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (06) உரையாற்றினார். இவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அவர்...

எதிர்க் கட்சியினர் வசம் கைமாறவுள்ள முக்கிய தலைமைப் பதவி

கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதனால் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப் ) குழுவின் தலைமைப் பதவி  அரசாங்கத்துக்கு தேவை. அதேநேரம் அரச கணக்கு குழுவின்  (கோபா )...

நுவரெலியா டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை

நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். டிப்போவில் காவலராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய...

மின்சார கட்டண திருத்த யோசனைகள் இன்று

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, இன்று (6), பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. குறித்த தரவுகள் மீளாய்வு செய்யப்பட்டு, இறுதிப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட பிரேரணையை கையளித்த பின்னர்,...

அரிசி, தேங்காய் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை

எதிர்காலத்தில், சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை...

உப்பு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

எதிர்காலத்தில், சந்தையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், கடந்த காலங்களில் மோசமான வானிலையால் உள்ளூர் உப்பு உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதேவேளை, நாட்டிற்கு உப்பு இறக்குமதி செய்வதற்கும் தடை...

மீண்டும் வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி

வங்காள விரிகுடாவில் நாளை (07) மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த காற்றுச் சுழற்சியானது மேற்கு...