Breaking மீண்டும் சில பகுதிகளில் மின்தடை

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததால், பல பகுதிகளில் மீண்டும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) உறுதிப்படுத்தியுள்ளது. "நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின்...

லிட்ரோ திருத்தம்: நிதியமைச்சு மௌனம்

பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி...

நீர் விநியோகமும் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோக நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. எனினும், பொதுமக்களுக்கு...

Breaking update முக்கியமான இடங்களுக்கு மின்சாரம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களுக்கு மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று நாடு முழுவதும் ஏற்பட்ட...

Update மின்சார வழமைக்கு திரும்புவதற்கு பல மணி நேரம் எடுக்கும்

பாணந்துறை தேசிய மின் வழங்கல் துணை நிலையத்தில் அவசர நிலை காரணமாக தேசிய மின் வழங்கல் மார்க்கத்தில் சமச்சீரற்ற நிலமை ஏற்பட்டுள்ளதால் நாடளாவிய மின் வழங்கலில் தடை ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் வழமைக்கு மின்...

நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.   மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் தலைமறைவு

கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும்...

அழகான கடற்கரையை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்

அழகான கடற்கரை, கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்" என்ற திட்டம் இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.   ஜனாதிபதி செயலகத்தின் தலைமையிலான தேசிய திட்டமான தூய்மை இலங்கை திட்டத்தின் கீழ் இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.       அதன்படி பிரதமர்...