மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட...
எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 ரூபாய்க்கும் 35 ரூபாய்க்கும் சில்லறை விலையில் விற்கப்படும் என, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன் தலைவர் ஆண்டன் அப்புஹாமி கூறுகையில், அனைத்து சில்லறை...
மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜனவரி 08ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள்...
கஹட்டோவிட்ட wonder kids பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பிரதம ஆசிரியர் திருமதி Nafliya...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இலங்கை...
சமூக நீதிக் கட்சியானது, சமகால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் மற்றும் "ஒரு நீண்ட கால அரசியல் வேலைத்திட்டத்துடன் கட்சியை முன்னே நகர்த்த வேண்டும்" என்கின்ற அடிப்படையில் கட்சியில் பல...
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் கூறியுள்ளது.
அது ஒரு நன்கு அமைந்த குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து மேற்கு -...
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார்.
இது குறித்து ஜெய்சங்கர் தெரிவிக்கையில்,
இந்தியாவுக்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஆரம்பத்தில் சந்தித்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். இந்தியாவின்...