மொட்டுக் கட்சியின் தேசிய அழைப்பாளராக டி.வி. சானக

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த நியமனம்...

பண்டிகைக் காலங்களில் சோதனை நடவடிக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

கடந்த 10 நாட்களில் நாடளாவிய ரீதியில் 578 அரிசி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில இடங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த முறைப்பாடுகளின் பிரகாரம், மாவட்ட மட்டத்திலான அதிகாரிகளினால்...

எட்கா உடன்படிக்கை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவோ அல்லது அதனை நடைமுறைப்படுத்தவோ எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர்...

ஹஜ் கோட்டாக்களை பங்கீடுவதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு உத்தரவு

ஹஜ் கோட்டாக்களை பங்கீடு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையினை மீண்டும் நடத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 2013ஆம் ஆண்டு உயர் நீதின்மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட ஹஜ் அல்லது...

தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

இலங்கை கல்வி நிர்வாக சேவையில், தேசிய பாடசாலைகளில் நிலவும் முதலாம் (1) தரப்படுத்தப்பட்ட அதிபர் பதவி வெற்றிடங்களுக்கு புதியவர்களை தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் கல்வி அமைச்சினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான...

தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்த முறையான வேலைத்திட்டம் தேவை

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...

காலி மார்வெல்ஸ் அணி உரிமையாளருக்கு பிணை!

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று முடிந்த லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்தியப்...

இலங்கை கிரிக்கெட் யாப்பில் விசேட திருத்தம்

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் இன்று (20) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் (EGM) கிரிக்கட் யாப்பில் விசேட திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, வாக்களிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 147ல் இருந்து 60 ஆக கணிசமாக குறைக்க...