இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தார் சுசந்திகா

இலங்கையின் நட்சத்திர தடகள வீராங்கனையும், 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜெயசிங்க, தனது இரண்டு குழந்தைகளுடன் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் குடியேறத் தீர்மானித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறிய...

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்

உயர் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டுமெனவும், எந்தவொரு காரணங்களுக்காகவும் பிள்ளைகளுக்கான கல்வி சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகம...

முன்னாள் எம்.பி ஒருவர் காலமானர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 வயதில் இன்று காலமானர்.

பாடசாலை உபகரணங்களின் விலை 20 சதவீதம் குறைப்பு

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களின் விலை 20% குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. காகிதங்களுக்கு 18 சதவீத VAT மற்றும் 2.5 சதவீத...

ஊழியர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை முறையிட WHATSAPP எண்

விரைவான பதிலுக்காக தொழிலாளர் அமைச்சகத்தால் புதிய whatsApp எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய whatsApp எண் 0707 22 78 77 அதன் சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகம்...

ரணில் – கே.பி ஷர்மா ஒலி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நேபாள நாட்டின்  பிரதமர்  கே.பி ஷர்மா ஒலி இடையிலான சந்திப்பு நேபாளின் காத்மாண்டுவில் வியாழக்கிழமை (02)  இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி  இந்தியாவுக்கு சென்றிருந்த நிலையில்  நேபாள நாட்டிற்கு...

உள்ளூராட்சி தேர்தல் திருத்தம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன...

அரச அச்சகத்தின் இணையத்தளம் இன்றைய தினத்திற்குள் வழமைக்கு

சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளமும், பொலிஸாரின் யூடியூப் சேனலும் தற்போது மீளமைக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.   இன்று (02) தினத்திற்குள் இவற்றை வழமைக்கு கொண்டு...