தனியார் பஸ் உரிமையாளர்களின் தீர்மானம் இன்று

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 71. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இவர் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சராக...

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.   மோட்டார் வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி மற்றும் வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல்...

14 ஆம் திகதி சீனா செல்லும் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இன்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை...

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பஸ் உரிமையாளர்கள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  சோதனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இந்த...

மாணவர்களுக்கு 6,000/- கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

  பாடசாலை மாணர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000/- ரூபா வீதம் காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும், குறித்த கொடுப்பனவை வவுச்சர்...

ரோஹிங்கியர்கள் தொடர்பில், ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ரிஷாட் எம்.பி ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! ஊடகப்பிரிவு- கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு...

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் தொடர்பான தீர்மானம்

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே...