ஜனாதிபதி அடுத்த வாரம் சீனா செல்கிறார்

சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது   இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப்...

இறக்குமதி அரிசி குறித்து வௌியான தகவல்

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெட்ரிக் தொன்களை விட அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. இதில்...

ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

மாவனல்லையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளருமான ரிஸ்கி ஷெரீப் அவர்கள் தனது 54 ஆவது வயதில் 2025.01.10 ஆம் திகதி இரவு காலமானார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன்...

12ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

பொரளையில் உள்ள 24 மாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து நேற்று (10) இரவு   16 வயது சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு...

தமிழகத்தில் சாணக்கியன், சுமந்திரன், சிறீதரன்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,...

சிகரெட் மற்றும் மதுபானங்கள் விலை அதிகரிப்பு

  இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.   இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.   இதன்படி, பல வகையான...

பேருந்து விபத்து – 12 பேர் காயம்

  கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை...

பங்குச் சந்தையில் EPF க்கு பல பில்லியன் ரூபாய் இலாபம்

கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) செய்த முதலீடுகளின் சந்தை மதிப்பு 2024 செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு 109.69 பில்லியன் ரூபாவாக உள்ளதாக நிதியம் வெளியிட்டுள்ள...