அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், இந்த வருடம் ஏப்ரலில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பொதுச் செயலாளர் டில்வின்...
மொரட்டுவை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே இன்று காலை 100 இற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி அப்பகுதியில் வசிப்பவர்கள் பலர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
அப்பகுதியில் உள்ள...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின்...
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சுமார் 14 பேர்...
( ஐ. ஏ. காதிர் கான் )
கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. கிளையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, (18) சனிக்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் சுய தொழில் பயிற்சி நிலையத்தில் (...
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவருகிறது.
ஏனைய இருவரும்...
கல்கிஸையின் சிறிபுர பகுதியில் இன்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் கல்கிஸை - படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய...
கண்டி - பன்னில பகுதியில் இன்று பிற்பகல் (19) கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.