திருத்தப்பட்ட புதிய மின் கட்டணம்

  திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணச் சலுகையை பொதுமக்கள் முறையாகப் பெறுகிறார்களா என்பது குறித்து ஆராய்வதற்காக, வரும் 31 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.     இலங்கை வர்த்தக சபை, வர்த்தக...

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

  இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்று (28) நடைபெற்ற அதன் கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய மட்டத்திலேயே பராமரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம்...

”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்...

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு...

பேரீச்சம் பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் பாராட்டத்தக்கது.

  நோன்பு மாத காலத்தை கருத்திற்கொண்டு அன்பளிப்பாக அல்லது நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழங்களுக்கு இறக்குமதி வரியாக ஒரு கிலோகிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 200 வரியை ஒரு ரூபாவாக அரசாங்கம் இன்று முதல் குறைக்க நடவடிக்கை...

தரமான அரசு சேவையை வழங்க முடியாமைக்கான காரணத்தை பிரதி அமைச்சர் முனீர் முளப்பரிடம் தெளிவுபடுத்திய அதிகாரிகள்

  தரமான அரச சேவையை வழங்க முடியாமைக்கான காரணத்தை தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பரிடம் தேசிய ஒருங்கிணைப்பு உதவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.     தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் திரு முனீர் முளப்பர் மற்றும்...

ஏப்ரலில் அடுத்த தேர்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு விரைவில் திகதியை அறிவிக்கும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில்...

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

  சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி குறித்து தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.   சந்தையில் சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள் இந்த மோசடியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.   இது...