இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தையில்…

  இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (06) முதல் சந்தைக்கு வெளியிடப்படும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.   அதன்படி, சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின்...

வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து வெளியாகி உள்ள எச்சரிக்கை

  அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.       கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...

”மக்கள் அவரை வீட்டை காலி செய்யக் கோரி கடிதம் அனுப்பலாம்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். "நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மக்கள் அவரை...

சமூக நீதிக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் போட்டி!

சமூக நீதிக் கட்சியின் மூன்றாவது ஆண்டு பூர்த்தி மாநாடு நேற்று (04.02.2025) கொழும்பு, கலாநிதி என். எம். பேரேரா நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், அதிதிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட...

சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த அமைச்சர் விஜித ஹேரத்

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (05) கொழும்பு உயர் நீதிமன்றத்தில்...

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 24 மணி நேரமும் சேவையை வழங்க தீர்மானம்

  வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.       கடவுச்சீட்டுப் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக...

நாடாளுமன்றத்தில் பணம் செலுத்தி சாப்பிடும் எம்பிக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும்.   நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து, 450 ரூபாயாக இருந்த தொடர்புடைய கட்டணம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது.   ஆளும் கட்சியால்...

நெல்லுக்கான நிர்ணய விலை குறித்து வெளியான அறிவிப்பு

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.   விவசாயிகளிடமிருந்து நாளை முதல் அமுலாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக உலர் நெல் கொள்வனவு செய்யப்படும்...