தீ விபத்து ஏற்பட்ட கொழும்பு கோட்டையில் உள்ள சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தை இன்று அரசு பகுப்பாய்வாளர் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தில் உள்ள பல மரப் பலகைகளில் தீக் குறிகள் இருந்ததாகவும், தீ ஏற்பட்டமைக்கான...
டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை கொண்டுச் செல்ல பாரிய அடியெடுத்து வைக்கும் வகையிலான 03 புதிய டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று(07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்...
இலங்கையில் தற்போது குழாய் நீரில் அதிக அளவு குரோமியம் உள்ளது, எனவே, குழாய் நீரை குடிக்கும்போது கவனமாக இருங்கள், என்று பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஒருவர் அதிக...
அரகலய காலத்தில் தீ வைத்து அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடாக மொத்தம் 1.22 பில்லியன் ரூபா பெற்ற 43 எம்.பி.க்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கபில நுவன் அத்துகோரல - 504,000...
கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே ஒரு சுமூகமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று (05) காலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் கடமை தவறிய சட்ட மா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரணையை சமர்ப்பிக்குமாறு அஹிம்சா விக்ரமதுங்க கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமருக்கு அனுப்பியுள்ள் கடிதத்திலேயே இந்த...
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டயனா கமகே...