ஓமான் பறந்தார் ரணில் – தொடந்து இந்தியாவிற்கும் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) முற்பகல் ஓமான் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஓமானில் இடம்பெறவுள்ள இந்து சமூத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக ரணில் பங்கேற்பதுடன் இம்மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். குறித்த மாநாட்டை...

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இதனை உத்தியோபூர்வமாக அறிவித்தார்

அதிகாலையில் பாணந்துறையில் கவிழ்ந்த பஸ்

ஐம்பது பயணிகளுடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று அதிகாலை பாணந்துறையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை...

ஐ.தே.க பிரதி தவிசாளராக நவீன் நியமனம்

முன்னாள் விளையாட்டு, சுற்றுலா மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சரும், சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான நவீன் திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (P)

NPP எம்.பி. பைசாலின் வாகனம் விபத்து – ஒருவர் பலி..!

கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் (NPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைஸலின் சகோதரரை பொலிசார் கைது செய்துள்ளனர்.   நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, கொஸ்வத்த, ஹல்தடுவன பகுதியில்...

தொடரூந்துடன் வேன் மோதி விபத்து

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள ரயில் கடவையில் இன்று (14) காலை விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.   பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரயில், வேன் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.   இந்த விபத்தில் வேன்...

வரவு செலவு திட்டம் தொடர்பில் வெளியான அறிவுப்பு!

இந்த வருடத்துக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் அடுத்த திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். அதன்படி, எதிர்வரும்...

மின் வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி செய்தி

இன்று (14) முதல் சுழற்சி முறையிலான நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில்...