ஊடகங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹச்சி ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவிப்பதனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஊடகங்களுடன் பேச வேண்டாம் என்று கட்சி எனக்கு அறிவுறுத்தியுள்ளதால், ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்க...
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த...
(எஸ். சினீஸ் கான்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்புக்கமைய, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இளைப்பாறிய மேஜர் ஜெனரல் பஹீம்-உல்-அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அதன்படி, இன்று முதல் இரவு நேரங்களில் பத்தரமுல்ல பகுதிக்கு...
வழக்கு ஒன்றிற்காக கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வழக்கறிஞர் போல வேடமணிந்த நபரால் இந்த...
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார்...
எதிர்காலத்தில் எரிபொருள் மீதான வரிகளை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் நிச்சயம் எடுக்குமென அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.