அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசி தொடர்பில் ஜப்பான் தூதுவரின் கருத்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகா (Yoshihide Suga) அவர்களிடம் தனிப்பட்ட முறையில் முன்வைத்த கோரிக்கையின் பேரில், ஜப்பான் அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளின் அடுத்த...

வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் முடிவுகளை நாடும் மக்களும்...

வத்தளையில் சில இடங்களுக்கு நீர் வெட்டு

வத்தளையில் ஒரு சில இடங்களுக்கு நாளையதினம் (03) 24 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுமென, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. ஹெந்தலை பாலத்தின் குறுக்கே நீர்க் குழாய்கள் பதித்தல் மற்றும்...

சம்பளம் பிரச்சினைகள் இன்று தீர்க்கப்படுமா? கல்வி அமைச்சின் அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இன்று பிற்பகல் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என  கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடை

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இன்று (02) பிற்பகல் குறித்த...

இணைய வழியில் இன்று முதல் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க...

தொடர்வதா? இல்லையா? தீர்மானம் இன்று

இணைய வழி கற்பித்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படும் என ஆசிரிய – அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்று கூடுகின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தங்களுக்கு முன்வைக்கப்படும் தீர்வின் அடிப்படையிலேயே...

பைசர் தடுப்பூசி மேலும் ஒரு தொகுதி நாட்டுக்கு

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 104,000 பைசர் தடுப்பூசிகள் இன்று (02) காலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.